Showing posts with label என் காதலிக்காக... Show all posts
Showing posts with label என் காதலிக்காக... Show all posts
Monday, 26 December 2011
Monday, 19 December 2011
என் கவிதைகளுக்கும் ஆயுள் குறையுதடி...
கண்ணே உன்னை காணாமல் !!!!
உன்னைப்பற்றி எழுதப்படும் ஒவ்வொரு வார்த்தையும்
கவிதை தான் ....!!!
நீ என் கையில் புடவை வாங்கும் வரை
காஞ்சிபுரம் பட்டுக்கு இனி பூட்டு !!!!
காற்றின் தூசியில் உன் கண்கள் கலங்கினாலும்
கடவுளுக்கும் வெய்ப்பேன் ஒரு குட்டு....!!!
~~~~~~ சபரிநாதன் .s~~~~~
Wednesday, 14 December 2011
Subscribe to:
Posts (Atom)

