Wednesday, 14 December 2011

பிரியமானவளே...

உன்னைப்பற்றி எழுதப்போகிறேன் ..
முற்றுப்புள்ளி...
எங்கே வைப்பது ...!!! 

 
உன் பெயரை சொல்வதற்கே..
பயமாக இருக்கிறது ..
எங்கே காற்றும்  உன்னை
காதலித்துவிடுமோ என்று....!!!!!








1 comment: